thamizhini

Sep 25, 2010


















என் குறைகள் எல்லாவற்றையும்

களைந்துவிடாதே....
நிர்வாணமாக அலைய
நான்
தயாரில்லை...

2 comments:

Rajakamal said...

குறைகளே இல்லாத மனிதனே இல்லை, அது ஆடைப் போன்றதாகிவிட்டதா? கவிதையில் நல்ல முதிர்ச்சி இருக்கிறது. நல்ல தத்துவம் இந்த கவிதை.

தமிழினி said...

குறைகள் இல்லாத மனிதனிடம் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம்,,,,நன்றி....