thamizhini

Sep 25, 2010













மண்ணுக்கு வந்துதானே 
மழைத்துளி உன்னைத் தொட்டது...
உதிர்ந்த 
உன் வண்ணங்கள் 
வானத்தில் எப்படி????

4 comments:

Rajakamal said...

வானவில்லுக்கு புதிய விளக்கம் அழகு இந்த கவிதை.

080488 said...

nice one. kinda innovative thinking.

Unknown said...

அழகு வானவில் மட்டுமா? உங்களது கவிதையும் தான் ! ... இதைத்தான் எதிர்பார்த்தேன் ...

தமிழினி said...

Thanx 2 all.....