thamizhini

Sep 19, 2010









தலை வெடித்து
கையுடைந்து 
தெருவிலே துடித்தபோது 
வலித்தது.
தாண்டிப்போன அனைவருமே 
ஊனம் போர்த்தியவர்கள்.......

2 comments:

Rajakamal said...

வலி, தாண்டிப் போனவர்கள் அனைவரும் ஊனமானவர்கள் என்பதால?

தமிழினி said...

ம்ம்ம்ம்.... தலை வெடித்து கையுடைந்ததை விட