thamizhini

Sep 24, 2010

நேற்றுக் கடைத்தெருவில் 
என் கண்ணீர்க் கதையை 
கிண்டல் செயும் போது புரிந்தது 
அன்று,
என்னுடன் சேர்ந்து அழுதமுகம் 
உன்னுடையதில்லை என்று...........

No comments: