thamizhini

Sep 25, 2010

ஒவ்வொரு அலுவலகத்திலும்
நீளும் கைகளுக்கு
சொல்லிப் புரியாது.....
அவசரத்தில் கண்ட கனவுகளைக் கூட
எடுத்துவரவில்லை என்பது....!