thamizhini

Sep 25, 2010


















அகிம்சையே வெல்லும் 
என்றுவிட்டு 
எத்தனை அம்புகளைப் 
பாச்சிவிட்டாய்... 
போதும் 
உன் பார்வையை திருப்பு.....

2 comments:

Rajakamal said...

இதை அதிகம் செய்வது பெண்கள் தானே - வேல் விழியால், வாள் விழியால், விசம் கலந்த தேன் மொழியாள் இந்த அடை மொழிகள் எல்லாம் பெண்களுக்குத் தானே, இருந்தாலும் உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. ரசித்தேன்.

தமிழினி said...

ha ha ha.... நன்றி....