thamizhini

Sep 19, 2010

தலைவர் வருகிறார்,
தெருகம்பங்களில் கூட விண்மீன் 
அதே வீதியில் குந்தியிருக்கும் அந்த குடிசை வீட்டில் 
இன்னும் ஒரு மின்மினி பூச்சி கூட 
ஒய்வெடுக்கவில்லை...........

2 comments:

Rajakamal said...

சமதர்ம கொள்கை மின்னுகிறது உங்கள் கவிதையில் எப்படி, தமிழினி...?

தமிழினி said...

மின்னுகிறது என்று சொல்லிவிட்டீர்கள்.....
கவிதை களவாடப்பட்டால் நீங்கள் தான் பொறுப்பு... :P