thamizhini

Oct 1, 2010

















அழுதிருக்கிறேன்.....
செத்துத் தொலையலாம் 
என்றும் நினைத்திருக்கிறேன்.....
நல்ல வேளை...
குடிசை வீடென்பதால்
சிலந்தியைக் கண்டேன்.......

3 comments:

Anonymous said...

hahahahaha
ean unkala paathu silanthi sethu pooitaaaa???

Unknown said...

மாடி வீட்டிலும் சிலந்தி இருக்கலாம் அனால் பணக்காரனின் அகந்தை அவன் கண்ணை மறைத்து விடுகிறது இல்லையா?

தமிழினி said...

ஹ்ம்ம்..... உண்மை தான் சுரேந்திரகுமார்....