thamizhini

Sep 18, 2010















இங்கு போல் இல்லை அங்கு 
ஒரு ஊரையே அநாதை இல்லமாக 
ஒதுக்கி தந்திருக்கிறது 
எங்கள் அரசு......

2 comments:

Rajakamal said...

அருமை உங்கள் வலி புரிகிறது.

தமிழினி said...

நன்றி......