thamizhini

Sep 18, 2010

ஒன்று செயுங்கள்!
வீட்டில் ஒரு நாய் வளர்த்து பாருங்கள் 
கொஞ்ச நன்றியையாவது 
கவ்விக்கொள்வீர்கள்........

5 comments:

Rajakamal said...

எதைiயோ சொல்கிறீர்கள் ஆனால் எது என்பது தான் புரியவில்லை விளக்கினால் நன்றாக இருக்கும்

தமிழினி said...

இதில் விளக்குவதற்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்..... கவ்விக்கொண்டு போவது விலங்குகளின் இயல்பு...நாயிடம் இருந்து விலங்குகளை விட கேவலமான நாங்கள் கவ்விக்கொள்ள நிறைய விடயம் இருக்கு.......

Rajakamal said...

விளங்கி விட்டது தமிழினி

Unknown said...

எந்த நாயிடமும் நன்றியை எதிர்பார்க்கலாம் ... மனித வடிவத்தில் அது எப்போதும் அரியது !!! கவிதை அழகு ....

தமிழினி said...

உண்மை தான்.............. நன்றி