thamizhini

Sep 19, 2010













ஏதோ கட்சிக்காரர்கள் 
தெருச்சுவருக்கு வர்ணம் அடித்தார்களாம்..... 
கிழே ஓரத்தில் படுத்துறங்கியவனுக்கு 
அன்று தான் கொளிப்பண்டிகை........ 

3 comments:

Rajakamal said...

நமது நாட்டின் எதார்த்த நிலையை படம் பிடித்து காட்டுகிறது உங்கள் கவிதை, அருமை

தமிழினி said...

நன்றி தோழா....!

Nithya said...

nice poem and imagination...