thamizhini

Aug 16, 2008




நிற்கக்கூட
இடமில்லாத கூட்டங்களில்
மழையும் நுளைந்துவிடும்.
வீடு போய்ச்சேருமுன்னே
சுருண்டு படுத்துவிடும.
சூரியனும்
கேட்டுவந்த
மேடைப்பேச்சுக்களும்.


------------------------------

No comments: