thamizhini

Aug 16, 2008

சுதந்திரமாம்!




கண்டவருக்கெல்லாம்
பெயர்
கூற மறுக்கும்
என் உதடுகள்
அவ்வப்போது
தூக்கிலேறுகிறது.
ஒவ்வொரு சந்தியிலும்
என் கரங்கள்
அடையாள அட்டை
காண்பிக்கும் போது.....


--------------------------

2 comments:

Rajakamal said...

கண்டவர்களுக்கெல்லாம் பெயர் கூற மறுக்கும் என் உதடுகள் அடையாள அட்டையை காட்டும் போது தூக்கிலேறுவதாக எழுதியிருதீர்கள் அருமை முகதுதிக்காக அல்ல பல வலை பூக்களை பார்த்து விட்டேன் பல அர்த்தமில்லாத கவிதைகள் உங்கள் எல்லா கவிதைகளுமே அர்த்தமானவை. உங்கள் ஏக்கங்கள் விரைவில் தீரும் மகிழ்ச்சி மீண்டும் மலரும்

தமிழினி said...

நன்றி அண்ணா.