thamizhini

Aug 16, 2008

சுயம்




மனிதர்களாக அல்ல
மிருகங்களாக தான்
வாழ்கின்றோம்
என்பது புரிந்திருக்கும்

இந்த உலகம்
கண்ணாடியால்
உருவாகியிருந்தால்......

----------------------------

2 comments:

Rajakamal said...

உங்கள் எல்லா கவிதைகளிலும் ஒரு வலி தெரிகிறது. மனிதர்களாக அல்ல மிருகங்களாத்தான் வாழ்கிறோம் நல்ல வேளை உலகம் கண்ணாடியால் இல்லை. அற்புதமான சிந்தனை அழகான வெளிப்பாடு. ஒவ்வொரு போட்டோவும் காணக்கிடைக்காத ஒன்று. உங்கள் வலைப்பூ அழகாக இருக்கிறது. நேரமிருந்தால் என் வலைப்பூவிற்கு வந்து உங்கள் கருத்துக்களை தாருங்களேன் - என் வலைப் பூ நிலா மலர்கள் -
www.rajakamal.blogspot.com

தமிழினி said...

நன்றி அண்ணா.