thamizhini

Mar 30, 2010















நேற்று நடந்த ஷெல்வீச்சில்
தன் சோதரன் தலைதெறித்த
செய்தி கேட்டு
என் மடியில் கதறி அழுகிறது
இந்த தெருவோர மரநிழல்.

No comments: