thamizhini

Mar 30, 2010


















சுற்றிச் சுற்றிப் பார்த்தேன்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும்
கல்லறைகள் தான்.
எம் ஊர் 
தொலைந்து போயிருந்தது....  

2 comments:

Rajakamal said...

intha kavithai yen manathai ranapaduthiyadu - super

தமிழினி said...

உங்கள் மனதை ரணபடுத்தியதுக்கு மன்னிக்கவும் ......வெறும் வரிகளே இப்படி கூர்மையாக இருக்கிறது என்றால் அனுபவித்தவர்களின் வலி!
நன்றி தோழா.....