thamizhini

Mar 30, 2010














ஓசோன் படையை விட்டுவிடுங்கள்.
முதலில்
துப்பாக்கி முனைத்துவாரத்தை
அடையுங்கள்.
பூமி தொடர்ந்து சுவாசிக்கும்...

2 comments:

Unknown said...

enkayo poitai

தமிழினி said...

இல்லை.....
இந்தியாவில தான் இருக்கிறேன்.....