thamizhini

Mar 29, 2010












இத்தனைக்குப் பிறகும்
"அமைதியாய் இரு
எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார்" 
என்று
பாட்டி சொல்கிறாள்.
அவளுக்கு அவள் பாட்டி
சொன்னதாம்?????

No comments: