thamizhini

Mar 30, 2010

















தீயதைப் பார்க்காதே
தீயதைப் பேசாதே
தீயதைக் கேட்காதே
என்றார்கள்
அன்றிலிருந்து இன்றுவரை
ஊனமாகத்தான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

No comments: