thamizhini

Oct 16, 2010













சோகத்துடன் 
வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறது 
பிச்சைப் பாத்திரம்...
தெருத்தெருவாய் 
கையேந்தும் 
போலீஸ் வாகனத்தை....!

No comments: