thamizhini

Oct 16, 2010

நோய்கள் என்னைத் 
தின்று தீர்த்துவிடும் 
என்பதற்காக 
பல உணவுகள் 
நான் தீண்டாமலே 
தீர்ந்து போய்விட்டன....

No comments: