thamizhini

Oct 16, 2010













'அம்மா! 
இங்க பாரும்மா எவ்வளவு அழகான ஊர்'
பறந்து வந்த 
செய்தித்தாளைப் பாக்கிறாள்... 
அது அம்பானி வீட்டின் 
ஒரு பகுதி 
என்று தெரியாமல்....!

2 comments:

கிளியனூர் இஸ்மத் said...

உங்களை பற்றிய அறிமுகம் வலைசரத்தில்
http://blogintamil.blogspot.com/2010/11/2.html

//னது நண்பர் பரிந்துரைத்த வலை இது சென்று பார்த்தேன் இரு வரிகளில் இதயத்தை துளைக்கும் தோட்டாக்கள்

இது ஈழத்தமிழர்களின்
கண்ணீர்...
நீங்கள் குடைப்பிடித்தே
செல்லுங்கள்.!

என்கிறாள் தமிழினி.//

தமிழினி said...

உங்கள் பாராட்டுக்களுக்கு இன்னும் நான் எழுவேன்...எழுதுவேன்.....
நன்றி......