thamizhini

Oct 16, 2010













வடித்த கல்லுக்கு 
பாலுட்டுகிறார்கள்....
தவித்த வாய்க்குத் 
தண்ணீர் கொடுக்காதவர்கள்....!

2 comments:

Rajakamal said...

எல்லா கவிதைகளும் அருமை தமிழினி இந்த வலைத்தளத்தை நண்பரிடம் சொல்லி வலைச்சரம் என்ற வலைத்தளத்தில் அறிமுகப் படுத்தச் சொல்லியிருக்கிறேன் இதனால் பல ஆயிரம் பேர் தமிழின் கவிதையை படிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

தமிழினி said...

நன்றி...உங்கள் பாராட்டுக்களுக்கும் என் எண்ணங்களை இன்னும் மேலே கொண்டு போக முயற்சிப்பதுக்கும் நன்றி சகோதரா.....