thamizhini

Aug 27, 2010


                                                                             













நீ 
எவ்வளவு அழகுபடுத்தி 
கோயிலுக்கு அனுப்பினாலும் 
யாரும் என்னை 
கண்திறந்து பார்ப்பதில்லை....
சிற்பிக்கு புலம்பித்தள்ளுகிறது 
தெருவோரக்கல்

8 comments:

Rajakamal said...

நான் ஒரு கோழை என்று எழுதியிருந்தீர்கள் பெண் வேறு என்ன செய்ய முடியும் உங்களால், அப்பாவையும் மண்ணையும் எழுதியிருந்தீர்கள் ஏன் அம்மாவை விட்டு விட்டிர்கள். உங்கள் கவிதைகளை திரட்டி ஒரு நூலாக வெளியிடுங்கள் உங்கள் எண்ணங்கள் அதிக நபர்களை சென்றடையும் நான் அதிகம் வலைப்பூக்கள பக்கம் வருவதில்லை நீஙகள் புதிய கவிதை எழுதும் போது தெரியப் படுத்துங்கள் ப்ளீஸ் எனக்கு மெயில் அனுப்புங்கள் என் மெயில் ஐடி rajakamal5@mail.com - intha kavithaiyum super

Rajakamal said...

rajakamal@gmail.com - pls dont forget

Rajakamal said...

sorry again i did mistake my correct mail id is rajakamal5@gmail.com

Unknown said...

அழகான கவிதை .... குறுகிய வரிகளிலேயே நினைத்ததை வெளிப்படுத்துவது உங்களுடைய திறமை !!!

தமிழினி said...

ஏன் அப்படி சொல்லுறிங்கள் பெண் என்ன தான் செய்யவில்லை...... பார்க்கலாம் வெளிவரும்.....
கண்டிப்பாக சொல்லுறேன்.........
நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.....

தமிழினி said...

நன்றி சகோதரா!

080488 said...

yet another good one from u. these sorta poems have made me put a bookmark to ur blog in ma browser. hats off.

தமிழினி said...

Thanx a lot ma dear frnd.....