thamizhini

Aug 26, 2010























சுற்றுலா  என்று 

சுடுகாடாய் போன 
எம் நிலத்தில் நின்று 
புகைப்படத்துக்கு சிரிக்க 
இப்போது எப்படி முடிகிறது என்னால்....!

No comments: